டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

மகளிருக்கு ரூ, 5,000 அளிப்பு: ஓ.பன்னீர்செல்வம் வரவேற்பு

தமிழகத்தில் அரசு சார்பில் மகளிருக்கு உரிமைத்தொகையாக தலா ரூ.5,000 கொடுத்ததை வரவேற்கிறோம்.

News image
முதல்வர் ஸ்டாலிடன் ஓ.பன்னீர்செல்வம்.
Updated On :17 பிப்ரவரி 2026, 12:30 am

தினமணி செய்திச் சேவை

திருப்பரங்குன்றம் : தமிழகத்தில் அரசு சார்பில் மகளிர் உரிமைத்தொகை ரூ.5,000 வழங்கப்பட்டதை வரவேற்பதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

சென்னைக்கு செல்வதற்காக திங்கள்கிழமை மதுரை விமான நிலையம் வந்த அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் அரசு சார்பில் மகளிருக்கு உரிமைத்தொகையாக தலா ரூ.5,000 கொடுத்ததை வரவேற்கிறோம். மாறுபட்ட கருத்து சொன்னால் பெண்கள் கோபப்படுவார்கள் என்றார்.

தை மாதம் முடிந்து, மாசி பிறந்துவிட்டது, கூட்டணி அறிவிப்பு எப்போது என செய்தியாளர்கள் கேட்டதற்கு, "பொறுமையாக இருங்கள்' என்றார் ஓ.பன்னீர்செல்வம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.