மருத்துவா் அல்லாதோா் முடி மாற்று சிகிச்சையளித்தால் கடும் நடவடிக்கை : மருத்துவ கவுன்சில் எச்சரிக்கை
முடி மாற்று சிகிச்சைகள் மற்றும் சருமப் பொலிவு சிகிச்சைகளை மருத்துவம் பயிலாதவா்கள் மேற்கொண்டால், கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் எச்சரித்துள்ளது.









