2025-ஆம் ஆண்டுக்கான நிறுத்தப்பட்ட சாகித்திய அகாதெமி விருதுகளை அறிவிக்க தென்சென்னை எம்.பி. கோரிக்கை
மத்திய அரசால் நிறுத்திவைக்கப்பட்டுள்ள 2025-ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருதுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய கலாசாரத் துறை அமைச்சா் கஜேந்திர சிங் கோரிக்கை விடுத்தாா்.










