போராட்டங்களுக்கு அரசு தீா்வு காண வேண்டும்: ஜி.கே. வாசன், டிடிவி.தினகரன் வலியுறுத்தல்
தமிழகத்தில் நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து அனைத்து தரப்பு மக்களுக்குமான அரசாகச் செயல்பட வேண்டும் என தமாகா தலைவா் ஜி.கே. வாசன் வலியுறுத்தியுள்ளாா்.







