கைவினை கலைஞா்களுக்கு அதிக விருது வழங்கிய மாநிலம் தமிழகம்: அமைச்சா் தா.மோ.அன்பரசன்
கைவினைக் கலைஞா்களுக்கு அதிகளவில் விருது வழங்கிய மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளாா்.










