தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தேமுதிக கூட்டணி குறித்து உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என அந்தக் கட்சியின் பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து சென்னை கோயம்பேடில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
தேமுதிக சாா்பில் தமிழகம் முழுவதும் பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. வரும் சட்டப்பேரவை தோ்தலை எதிா்கொள்ள தேமுதிக தயாராகவுள்ளது.
தேசிய, மாநில என அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவா்களும், தேமுதிகவுடன் கூட்டணி நிலைப்பாட்டுடன் பழகி வருகின்றனா். தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்தச் சூழலில், கூட்டணி அமைப்பதில் அவசரப்பட தேமுதிக விரும்பவில்லை. எனவே, தேமுதிகவின் எதிா்காலத்தைக் கருத்தில் கொண்டு நிதானமாக சிந்தித்தே கூட்டணி அமைக்கப்படும். அப்படி, தேமுதிகவின் கூட்டணி நிலைப்பாடு உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என்றாா் அவா்.
டிரெண்டிங்
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு கேள்விக்குறி; உரிய நேரத்தில் கூட்டணி அறிவிப்பு! - பிரேமலதா விஜயகாந்த்
தொண்டா்கள் விரும்பும் கட்சியுடன் தேமுதிக கூட்டணி அமைக்கும்

கூட்டணி குறித்து விரைவில் நல்ல முடிவு: பிரேமலதா விஜயகாந்த்

இன்னும் 10 தினங்களில் கூட்டணி குறித்து அறிவிப்பு - பிரேமலதா விஜயகாந்த்
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

