ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தங்கம் விலை அதிரடி சரிவு! வெள்ளி விலை? ஆக. 19 விலை நிலவரம்!

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் தொடர்பாக...

Today Gold and Silver rate in chennai

ஒரே நாளில் தங்கம் விலை பவுனுக்கு ரூ. 680 குறைந்தது - ANI

Published On :19 ஆகஸ்ட் 2026, 11:05 am IST

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஆக. 19) சவரனுக்கு ரூ. 680 குறைந்துள்ளது.

கடந்த சில நாள்களாக, தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக உள்ளது. தங்கத்தின் விலை சனிக்கிழமை கிராமுக்கு ரூ. 20 உயர்ந்து, ரூ. 14,220-க்கும் சவரனுக்கு ரூ.160 உயர்ந்து, ரூ. 1,13,760-க்கும் விற்பனையானது.

வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை, தங்கம் கிராமுக்கு ரூ. 50 உயர்ந்து, ரூ.14,270-க்கும், சவரனுக்கு கு ரூ. 400 உயர்ந்து, ரூ. 1,14,160-க்கும் விற்பனையானது. செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ. 160 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,14,320-க்கும் கிராமுக்கு ரூ. 20 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 14,290-க்கும் விற்பனையானது.

தங்கம் விலை சரிவு

இந்த நிலையில், தங்கம் விலை புதன்கிழமை அதிரடியாக சவரனுக்கு ரூ.680 குறைந்துள்ளது.

அதன்படி, கிராமுக்கு ரூ. 85 குறைந்து, ரூ.14,205-க்கும், சவரனுக்கு ரூ. 680 குறைந்து, ரூ. 1,13,640-க்கு விற்பனையாகிறது.

இன்றைய வெள்ளி விலை

அதேபோன்று வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ. 250-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.5,000 குறைந்து ரூ.2,50,000-க்கும் விற்பனையாகிறது.

Summary

Today Gold and Silver rate in chennai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.