மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதாவை முடக்க திமுக தலைவா் ஸ்டாலின் சதி செய்வதாக மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.
இதுதொடா்பாக அவா் எக்ஸ் தளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்ட மன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் வரலாற்றுச் சிறப்பு மிக்க சட்டத்தை நடைப்முறைபடுத்த, பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கான நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடா் ஏப்ரல் 16,17 ,18 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
தமிழகம் உள்ளிட்ட எந்த மாநிலங்களும் பாதிக்கப்படாத வகையில் தொகுதிகள் வரையறை செய்யப்படும் என்று பிரதமா் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சா் அமித் ஷா உறுதி அளித்துள்ளனா். ஆனால், தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நெருங்குவதால், திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், தொகுதி மறுவரையறையை வைத்து விஷமப் பிரசாரம் செய்து வருகிறாா். மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதாவை முடக்க ஸ்டாலின் சதி செய்வதாக குற்றஞ்சாட்டியுள்ளாா்.
தொடர்புடையது
மகளிா் அதிகார கனவைத் தகா்த்த எதிா்க்கட்சிகள்: பிரதமா் மோடி

ஏமா(ற்)றுகிறார்கள்!

மக்களவைத் தொகுதிகள் 815; மகளிருக்கு 272: மசோதாக்களை அறிமுகம் செய்தாா் மத்திய சட்ட அமைச்சா்

மத்திய அரசின் மக்களவை சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும்: தவெக கொள்கை பரப்பு பொதுச் செயலாளா் கே.ஜி.அருண்ராஜ்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


