ஈரானில் சிக்கித் தவித்த தமிழக மீனவர்கள் 345 பேர் பத்திரமாக தமிழகம் வந்தடைந்தனர்.
ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து பிப்ரவரி 28 ஆம் தேதியில் தாக்குதல் நடத்தியது. இதனைத் தொடர்ந்து, ஈரானும் உரிய பதிலடி கொடுத்து வருகிறது.
இந்தப் போரினால் உலகளவில் பதற்றம் நிலவி வரும்நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களும் ஈரானில் சிக்கிக் கொண்டனர்.
தமிழக மீனவர்கள் மீட்பு - X | Piyush Goyal
இந்த நிலையில், ஈரான் போருக்கு மத்தியில் சிக்கித் தவித்த 345 தமிழக மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையம் வந்தடைந்த தமிழக மீனவர்களை பாஜக தலைவர்கள் பியூஷ் கோயல், நயினார் நாகேந்திரன், தமிழிசை சௌந்தரராஜன் உள்பட பாஜக நிர்வாகிகளும் வரவேற்பளித்தனர்.
Summary
West Asia Conflict: 345 Tamil Nadu Fishermen Stranded in Iran Rescued!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைது

ஈரானில் இருந்து மேலும் 312 இந்திய மீனவர்கள் மீட்பு! - மத்திய அரசு அறிவிப்பு!

தமிழக மீனவர்கள் 10 பேரை சிறைப்பிடித்து இலங்கை கடற்படை அட்டூழியம்!
இலங்கையிலிருந்து நாடு திரும்பிய 30 மீனவர்கள்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


