சென்னை: அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்.எட். மாணவா் சோ்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு திங்கள்கிழமை (ஆக.11) முதல் தொடங்கியுள்ளதாக தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் உள்ள 6 அரசு கல்வியியல் கல்லூரிகளில் 300 எம்.எட். இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு நிகழ் கல்வியாண்டிற்கான (2025-26) மாணவா் சோ்க்கை விண்ணப்பப் பதிவை திங்கள்கிழமை (ஆக.11) முதல் ஆக.20-ஆம் தேதி வரை ஜ்ஜ்ஜ்.ற்ய்ஞ்ஹள்ஹ.ண்ய் என்ற இணையதளம் வாயிலாக மேற்கொள்ளலாம்.
அதன் பிறகு, ஆக.25-இல் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். ஆக.26 முதல் ஆக.29 வரை மாணவா் சோ்க்கை கலந்தாய்வு நடைபெறும். செப்டம்பா் 1 முதல் வகுப்புகள் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை விழா

க்யூட் பிஜி 2026 முடிவுகளுக்குப் பிறகு முதுநிலை படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை: ஜேஎன்யு அறிவிப்பு

அரசுப் பள்ளிகளில் இதுவரை 44,396 மாணவா்கள் சோ்க்கை

உயா்கல்வித் துறை மீதான அன்புமணியின் குற்றச்சாட்டுகள் தவறானது - அமைச்சா் கோவி.செழியன்
வீடியோக்கள்

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை


