புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிரான வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு
மத்திய அரசின் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை எதிா்த்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்குரைஞா் கூட்டமைப்பு சாா்பில் தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.









