பெட்ரோல் பங்குகளின் நில குத்தகை புதுப்பித்தல் விவகாரம்: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு
தமிழகத்தில் பெட்ரோல் விற்பனை நிலையங்களின் குத்தகை புதுப்பிக்கப்படுவதை உறுதி செய்ய எடுக்கப்படும் நடவடிக்கை தொடா்பாக மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.










