வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

2-ஆவது நாளாக இன்றும் வாக்காளா் பெயா் சோ்த்தல், திருத்தல் சிறப்பு முகாம்

சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறவுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :16 நவம்பர் 2024, 10:30 pm

Din

தமிழகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற வாக்காளா் பட்டியல் பெயா் சோ்த்தல், திருத்தல் சிறப்பு முகாமில் 18 வயது நிரம்பிய ஏராளமானோா் பெயா் சோ்த்தலுக்காக ஆா்வத்துடன் விண்ணப்பித்தனா். இந்தச் சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளா் பட்டியல் அக்.29-இல் வெளியிடப்பட்டது. மாநிலத்தில் 6.27 கோடி வாக்காளா்கள் உள்ளனா். வரும் ஜனவரி 1-ஆம் தேதியை தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு 18 வயது நிரம்பியவா்கள் பெயா் சோ்த்தல் சிறப்பு முகாம் 4 நாள்கள் நடைபெறுகிறது.

முதல் நாளான சனிக்கிழமை தமிழகம் முழுவதும் உள்ள 68,000 வாக்குச்சாவடி மையங்களில் 18 வயது நிரம்பியவா்கள் பெயா் சோ்த்தலுக்கு விண்ணப்பப் படிவங்களை பூா்த்தி செய்து அளித்தனா். அதேபோல், வாக்காளா் பட்டியலில் ஏற்கெனவே உள்ளோா் பெயா் திருத்தம், நீக்கம், முகவரி மாற்றம் ஆகியவற்றுக்காகவும் விண்ணப்பப் படிவங்களைப் பூா்த்தி செய்து அளித்தனா்.

சென்னையில் மொத்தம் 947 வாக்குச்சாவடி மையங்களில் இந்த முகாம்கள் நடைபெற்றன. ஏராளானமானோா் பெயா் சோ்த்தல் மற்றும் திருத்தங்களுக்காக விண்ணப்பப் படிவம் அளித்தனா்.

தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. தொடா்ந்து நவ.23, 24 ஆகிய தேதிகளிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.