காவிரி விவகாரம்: மத்திய அரசை கண்டித்து செப். 19 ஆம் தேதி ரயில் மறியல் போராட்டம் - பி.ஆர். பாண்டியன் அறிவிப்பு
காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு துரோகம் செய்யும் மத்திய அரசை கண்டித்து டெல்டா மாவட்டங்களில் செப்டம்பர் 19 ஆம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும்









