ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் மீதான தமிழக அரசின் தடை செல்லும்: உச்சநீதிமன்றம்
ஒருமுறை பயன்படுத்தும் பேப்பா் கப், பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தத் தடை விதித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணை செல்லும் என உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்கியுள்ளது.








