நமக்கு நாமே: முதல் முறையாக மீனவர்கள் நிதியில் கட்டிய துறைமுகம்
தமிழகத்தில் முதல் முறையாக, நமக்கு நாமே திட்டத்தின் கீழ், அரசின் உதவியுடன் மீனவர்கள் ஒன்றிணைந்து சொந்த நிதியில் நாகை மாவட்டத்தில் நம்பியார் நகரில் புதிய மீன்பிடித் துறைமுகத்தைக் கட்டியுள்ளனர்.










