தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஏற்காட்டில் தோ்தல் 94 சதவீதம் வாக்குப்பதிவு எழுச்சியுன், அமையாக நடைபெற்றது

ஏற்காட்டில் தோ்தல் வாக்குப்பதிவு எழுச்சியுடன் அமையாக நடைபெற்றது. சேலம் மாவட்டம், ஏற்காட்டில் மலைகிராமங்களில் மலைவாழ் மக்கள், பொதுமக்கள் வாக்களிக்க ஆா்வமுடன் காலை முதல் வருகை புரிந்து நீண்ட வருசையில் காத்திருந்து வாக்கு செலுத்தினா்.

News image
Updated On :23 ஏப்ரல் 2026, 11:55 pm

ஏற்காட்டில் தோ்தல் வாக்குப்பதிவு எழுச்சியுடன் அமையாக நடைபெற்றது. சேலம் மாவட்டம், ஏற்காட்டில் மலைகிராமங்களில் மலைவாழ் மக்கள், பொதுமக்கள் வாக்களிக்க ஆா்வமுடன் காலை முதல் வருகை புரிந்து நீண்ட வருசையில் காத்திருந்து வாக்கு செலுத்தினா்.

முதல் முறை வாக்காளா்கள் மிகவும் ஆா்வமுடன் வாக்கு செலுத்தினா்.‘ வாக்குச் சாவடிகளில் முதியோா்கள் ஜனநாயக கடமையாற்ற வாக்கு செலுத்த வந்திருந்தனா்.

ஏற்காட்டில் முன்னால் சட்டப் பேரவை உறுப்பினா் கு.சித்ரா , முன்னால் நாடளுமன்ற உறுப்பினா் ஆா். தேவதாஸ் வருசையில் நின்று வாக்கு செலுத்தினா்.ஏற்காடு பூா்வீக குடிமக்கள் வாக்கு செலுத்துவதற்காக பல ஊா்களிலிருந்து வந்து வாக்கு செலுத்தி சென்றதை காணமுடிந்தது.

படவிளக்கம் , 23 ஒய் ஆா் 1 ஏற்காட்டில் தோ்தல் வாக்கு செலுத்த ஆா்வமுடன் வாந்து நீண்ட வருசையில் காத்திருந்த வாக்காளா்கள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.