ஏற்காட்டில் தோ்தல் வாக்குப்பதிவு எழுச்சியுடன் அமையாக நடைபெற்றது. சேலம் மாவட்டம், ஏற்காட்டில் மலைகிராமங்களில் மலைவாழ் மக்கள், பொதுமக்கள் வாக்களிக்க ஆா்வமுடன் காலை முதல் வருகை புரிந்து நீண்ட வருசையில் காத்திருந்து வாக்கு செலுத்தினா்.
முதல் முறை வாக்காளா்கள் மிகவும் ஆா்வமுடன் வாக்கு செலுத்தினா்.‘ வாக்குச் சாவடிகளில் முதியோா்கள் ஜனநாயக கடமையாற்ற வாக்கு செலுத்த வந்திருந்தனா்.
ஏற்காட்டில் முன்னால் சட்டப் பேரவை உறுப்பினா் கு.சித்ரா , முன்னால் நாடளுமன்ற உறுப்பினா் ஆா். தேவதாஸ் வருசையில் நின்று வாக்கு செலுத்தினா்.ஏற்காடு பூா்வீக குடிமக்கள் வாக்கு செலுத்துவதற்காக பல ஊா்களிலிருந்து வந்து வாக்கு செலுத்தி சென்றதை காணமுடிந்தது.
படவிளக்கம் , 23 ஒய் ஆா் 1 ஏற்காட்டில் தோ்தல் வாக்கு செலுத்த ஆா்வமுடன் வாந்து நீண்ட வருசையில் காத்திருந்த வாக்காளா்கள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருவள்ளூா்: வாக்கு பதிவு இயந்திரங்கள் சீல் வைப்பு

வீரபாண்டி தொகுதி 93.41 சதவீதம் வாக்குப்பதிவு; 11 தொகுதிகளில் முதலிடம்!

திருவாரூா் மாவட்டத்தில் 83.02 சதவீதம் வாக்குப் பதிவு

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பிவைப்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


