விபத்தில் பெற்றோர்கள் உயிரிழப்பு: குழந்தைகள் கவலைக்கிடம்; இரு குழந்தைகளையும் காப்பாற்ற முடியாமல் திணறும் உறவினர்கள்!
ராணிப்பேட்டை மாவட்டம் சங்கரம்பாடி சத்திரம் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது எதிரே வந்த லாரி மோதியதில் பெற்றோர்கள் உயிரிழந்தனர்.













