ராசிபுரம்: நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்ய வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அரசு கலை-அறிவியல் கல்லூரி முன்பாக இந்திய மாணவர் சங்கம் சார்பில் நீட் தேர்வு ரத்து, புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.









