குடியரசு நாள் விழாவில் கலை நிகழ்ச்சிகள் ரத்து: தமிழக அரசு
கரோனா தொற்றுப் பரவல் காரணமாக சென்னை மெரீனா கடற்கரையில் நடைபெறும் குடியரசுத் தின விழாவில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.










