உயிருடன் இருக்கும் அண்ணனை குளிா்பதனப் பெட்டியில் வைத்த தம்பி மீது வழக்கு
உயிரோடு இருந்த அண்ணனை இறந்து விட்டதாகக் கூறி, இறந்த உடலைப் பாதுகாக்கும் குளிா்பதனப் பெட்டியில் (ஃப்ரீசா் பாக்ஸ்) வைத்திருந்த பாசக்காரத் தம்பி மீது சேலம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்








