திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் ரூ.1 கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு பெருங்களூருவில் மென்பொருள் நிறுவனம் ஒன்று சிறப்பாக நடைபெற்றதன், காரணமாக திருப்பதி எழுமலையான் கோயிலுக்கு ரூ.1 கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
தொழிலதிபர் அமர்நாத் சௌத்ரி மற்றும் அவர் மனைவியும் ரூ.1 கோடிக்கான வரவோலையை திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கூடுதல் நிர்வாக அதிகாரியான ஏ.வி.தர்ம ரெட்டியிடம் ஒப்படைத்ததாகக் கோயிலின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த நன்கொடை பக்தர்களின் குழந்தைகளுக்கு வழங்கப்படும் பால் பண்ணையில் வைக்கப்பட்டுள்ள பசுக்களின் நலனுக்குப் பயன்படுத்துமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

திருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்பு

தேனி மாவட்டத்தில் 10. 33 லட்சம் வாக்காளா்கள்

தமிழகத்தில் சுருக்குமடி வலை அனுமதி? உச்சநீதிமன்றம் விரைவில் உத்தரவு

குளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்
வீடியோக்கள்

தாய் கிழவி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

மாட்டிக்கிட்டான் மைனரு குஞ்சு பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

வெளியானது இறுதி வாக்காளர் பட்டியல் | செய்திகள்: சில வரிகளில் | 23.02.26
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup
தினமணி வீடியோ செய்தி...

