ராமநாதபுரம்: பணியில் சேர 250 கி.மீ. பயணித்து வந்த கர்ப்பிணி செவிலியர்
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், திருச்சியில் இருந்து ராமநாதபுரத்துக்கு 250 கி.மீ. தூரம் பயணித்து வந்து பணியில் சேர்ந்துள்ளார் 8 மாத கர்ப்பிணியான செவிலியர்.










