சிமென்ட் ஆலைகளால் கைவிடப்பட்ட சுண்ணாம்புக் கல் சுரங்கங்களை நீர்நிலைகளாக மாற்றக் கோரிக்கை
அரியலூர் மாவட்டத்தில் சிமென்ட் ஆலைகளால் கைவிடப்பட்ட சுண்ணாம்புக் கல் சுரங்கங்கள் அனைத்தும் நீர்நிலைகளாக மாற்றப்படுமா என அனைத்துத் தரப்பு மக்களும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.









