அதிர்ச்சியடையாதீர்கள்.. கொசுப்புழு இருந்ததாக சென்னையில் பாட்டில் குடிநீர் ஆலைக்கு சீல்! அதுமட்டுமில்லை..
டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் பராமரிப்பின்றி காணப்பட்டதால், சென்னையில் இயங்கும் குடிநீர் பாட்டில் தயாரிப்பு ஆலையை பூட்டி சீல் வைத்துள்ளது பூந்தமல்லி நகராட்சி ஆணையம்.










