பதவி நாற்காலியைக் கெட்டியாக பிடித்துக் கொள்வதில் மட்டுமே கவனம்: முதல்வர் மீது தினகரன் சாடல்
பதவி நாற்காலியைக் கெட்டியாக இறுக்கிப் பிடித்துக் கொள்வதில் மட்டுமே பழனிச்சாமி கவனம் செலுத்தி வருகிறார் என்று காவிரி நீர் விவகாரத்தில் அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.










