துப்பாக்கி முனையில் கொள்ளைச் சம்பவம்: தில்லியில் கதிகலங்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியீடு
துப்பாக்கி முனையில் கொள்ளைச் சம்பவம் என்று பரவலாகக் கேட்டிருப்போம். தற்போது சிசிடிவி காட்சி ஒன்று வெளியாகியுள்ளது. அதில், ஒரு குடும்பத்தை துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கும் சம்பவம் பதிவாகியுள்ளது.









