வேதாரண்யத்தில் கொட்டும் மழையிலும் குடைபிடித்து வந்து மனு தாக்கல்
நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் கொட்டும் மழையிலும் கிராமத்தினர் குடைபிடித்து குவிந்த நிலையில், உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் பணி வெள்ளிக்கிழமை விறுவிறுப்படைந்து காணப்பட்டது.









