/

வேதாரண்யத்தில் கொட்டும் மழையிலும் குடைபிடித்து வந்து மனு தாக்கல்

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் கொட்டும் மழையிலும் கிராமத்தினர் குடைபிடித்து குவிந்த நிலையில், உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் பணி வெள்ளிக்கிழமை விறுவிறுப்படைந்து காணப்பட்டது.

News image
Updated On :31 ஜனவரி 2024, 1:31 pm

கே.பி. அம்​பி​கா​பதி



வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் கொட்டும் மழையிலும் கிராமத்தினர் குடைபிடித்து குவிந்த நிலையில், உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் பணி வெள்ளிக்கிழமை விறுவிறுப்படைந்து காணப்பட்டது.

மாலை 5 மணிவரை வேட்பு மனுக்கள் செய்யலாம் என்ற நிலையில், உரிய நேரத்தில் அலுவலகத்துக்குள் வந்த வேட்பாளர்களது மனுக்களை 5 மணிக்கு பிறகும் பெற்றுக்கொள்ளும் பணி நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.