தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மூலையையும் பாஜக சென்றடையும்: திமுகவுக்கு முரளிதர ராவ் சவால்
அரசியலமைப்புச் சட்டம் 370 ரத்து செய்யப்பட்டுள்ளதையடுத்து, செப்டம்பர் 1 முதல் "ஒரே தேசம், ஒரே அரசியலமைப்புச் சட்டம்" பிரசாரத்தை தொடங்கவுள்ளதாக முரளிதர ராவ் தெரிவித்துள்ளார்.










