ராஜாஜி அரங்கில் அன்று.. தந்தையான தகவல் அறிந்தும் கடமையைச் செய்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்
ஆகஸ்ட் 8ம் தேதி ஓமந்தூரார் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணியாற்றும் கார்த்திக் (32) செல்போனுக்கு ஒரு செய்தி வந்தது. அந்த செய்தி அவருக்கு பெண் குழந்தை பிறந்ததாகக் கூறியது.








