நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
/

ராணுவ கண்காட்சியில் மகேந்திர சிங் தோனி!

ராணுவ கண்காட்சியை இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி புதன்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:43 pm

Raghavendran

சென்னையை அடுத்த மகாபலிபுரம் அருகே உள்ள திருவிடந்தையில் பாதுகாப்பு தளவாடங்கள் தொடர்பான ராணுவ கண்காட்சி ஏப்ரல் 11-ஆம் தேதி தொடங்கி 14-ஆம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறுகிறது. இதில் ராணுவத் தளவாட உற்பத்தியில் உள்ள நாடுகள் தங்களது அதிநவீன ஆயுதங்களை காட்சிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Story image

இந்த கண்காட்சியை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி புதன்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் அங்கிருந்த ராணுவ வீரர்களிடம் கலந்துரையாடினார்.

கௌரவ ராணுவ அதிகாரியாக உள்ள தோனி சமீபத்தில் தனக்கு பத்மபூஷண் விருது அளிக்கப்பட்ட போது ராணுவ சீருடையில் சென்று பெற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.