பாரத மாதாவுக்கு கோயில்: பாப்பாரப்பட்டியில் உண்ணாவிரதம் இருந்த குமரி அனந்தன் கைது
பாரத மாதாவுக்கு கோயில் கட்ட வலியுறுத்தி, தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் உள்ள தியாகி சுப்ரமணிய சிவாவின் மணிமண்டபத்தில் உண்ணாவிரதம் இருக்க முயன்ற காங்கிரஸ் கட்சியின் மாநில முன்னாள் தலைவர் குமரி அனந்தன் கைது செய்யப்பட்டார்.










