ஆளுநர் கிரண்பேடி ஆய்வு: வீட்டு வாசலில் குப்பை போட்ட உரிமையாளருக்கு அபராதம்
புதுவை முதலியார்பேட்டை பகுதியில் டெங்கு குறித்து ஆளுநர் கிரண்பேடி செவ்வாய்க்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டு சுகாதாரமற்ற முறையில் இருந்த வீட்டு உரிமையாளருக்கு அபராதம் விதித்தார்.








