தனியார் நிறுவனங்கள் தயிரைக் கூட பாலாக்குகிறார்கள்: அமைச்சரின் சிந்திக்க வைக்கும் புகார்
தனியார் பால் நிறுவனங்களில், தயிரைக் கூட பல்வேறு சுழற்சிகளில் மீண்டும் பாலாக்குவதாக தமிழக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ள குற்றச்சாட்டு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.










