சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!
/

புதுச்சேரியில் பிஆர்டிசி மாணவர் பேருந்து மீது கல்வீசி தாக்குதல்: கண்ணாடி உடைப்பு

புதுச்சேரியில் பல்கலைக்கழக மாணவ, மாணவியர் சென்ற பிஆர்டிசி பஸ் மீது கல்வீசி மர்ம நபர்கள் தாக்கியதில் கண்ணாடி நொறுங்கியது.

News image
Updated On :24 ஜனவரி 2024, 6:17 pm

ப. சுஜித்குமார்

புதுச்சேரி: புதுச்சேரியில் பல்கலைக்கழக மாணவ, மாணவியர் சென்ற பிஆர்டிசி பஸ் மீது கல்வீசி மர்ம நபர்கள் தாக்கியதில் கண்ணாடி நொறுங்கியது.

காவிரி பிரச்னை தொடர்பாக கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்தும், காவிரியில் உரிய நீரை விடவும் வலியுறுத்தி, புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

கடைகள், வர்த்தக நிறுவனங்கள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் புதுச்சேரி பல்கலைக்கழக மாணவ, மாணவியர் செல்ல ஏதுவாக பிஆர்டிசி பஸ்கள் இயக்கப்படுகின்றன. வெள்ளிக்கிழமை காலை தட்டாஞ்சாவடி வழுதாவூர் சாலையில் மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ்சை மடக்கிய மர்ம நபர்கள் மாணவ, மாணவியரை கீழே இறக்கினர்.

பின்னர் பஸ் மீது கல்வீசி தாக்கி விட்டு தப்பினர். இதில் பஸ்சின் கண்ணாடிகள் நொறுங்கின. இச்சம்பவத்தை அடுத்து பிஆர்டிசி பஸ்கள் இயக்கமும் நிறுத்தப்ப்டடது. இதுதொடர்பாக டி நகர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

அரியாங்குப்பத்தில் டயர் எரிப்பு
இதே போல் அரியாங்குப்பம் கடலூர் சாலையில் மர்ம நபர்கள் சாலையின் நடுவே டயர்களை போட்டு தீவைத்து எரித்தனர். இதனால் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. தீயணைப்புத்துறையினர், போலீஸார் விரைந்து வந்து எரிந்த டயர்களை அகற்றினர். இதில் காவலர் அய்யனார் என்பவர் லேசாக காயமடைந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.