பதான்கோட்டில் துப்பாக்கி முனையில் கார் கடத்தல்: பதற்றம்; தீவிர வாகன சோதனை
பஞ்சாப் மாநிலம் பதான்கோட் மாவட்டத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் காரை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றிருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.










