பக்தி மார்கத்தில் பயணிக்கும் ராஜீவ் குற்றவாளிகள் முருகன், சாந்தன்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள 7 பேரில், ஸ்ரீஹரன் என்கிற முருகனும், சாந்தனும், தங்களது கவனத்தை இறை வழிபாட்டில் செலுத்தி வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.










