கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

பாம்பன் மேம்பாலத்தில் இருந்து குதித்து கரூரைச் சேர்ந்த பெண் தற்கொலை

ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள பாம்பன் சாலை மேம்பாலத்தில் இருந்து கடலில் குதித்து 52 வயதான பெண்மணி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 5:45 pm

PTI

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள பாம்பன் சாலை மேம்பாலத்தில் இருந்து கடலில் குதித்து 52 வயதான பெண்மணி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

திங்கட்கிழமை இரவு மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டவர் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த வரலஷ்மி என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பாலத்தில் இருந்து ஒரு பெண்மணி குதிப்பதைப் பார்த்த மீனவர்கள் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்த காவலர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதில், இன்று காலை வரலஷ்மியின் உடல் மீட்கப்பட்டது.

இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.