பணி அனுபவம் இருந்தும் பதவி உயர்வுக்கு காத்திருப்பு:பெண் காவல் உதவி ஆய்வாளர்கள் வேதனை
தமிழகத்தில் கடந்த 1981-ஆம் ஆண்டில் முதல் நிலை பெண் காவலராக (கிரேடு 1) பணியில் சேர்ந்து உதவி ஆய்வாளர்களாக தற்போது உள்ள 160 பேருக்கு பல ஆண்டுகளாகியும் ஆய்வாளராக பதவி உயர்வு வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் பரிதவித்து வருகின்றனர்.









