தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

பல்லடம் அருகே கார்- லாரி மோதி விபத்து: 4 பேர் சாவு

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே இன்று காலை காரும், லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:29 pm

PTI

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே இன்று காலை காரும், லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

திருப்பூரில் உள்ளாடை உற்பத்தி நிறுவனம் நடத்தி வருபவர் முரளி. இவர் தனது சகோதரர் ரமேஷ் மற்றும் உறவினர்கள் பாலாஜி, விஷ்னு ஆகியோருடன் காரில் ராமேஸ்வரம் சென்றார்.

ராமேஸ்வரத்திலிருந்து இன்று அவர்கள் திருப்பூர் திரும்பினர். மூலம்பாளையம் அருகே வந்தபோது அவர்கள் வந்த கார், அப்பகுதியில் சென்ற லாரியுடன் மோதியது. இதில் காரில் பயணம் செய்த 4 பேரும் சம்பவட இடத்திலேயே இறந்தனர்.

இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.