பச்சைப்பட்டுடுத்தி ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: பக்தர்கள் பரவசம்
மதுரை சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, அழகர் மலையிலிருந்து மதுரை வந்த கள்ளழகர், இன்று காலை பச்சைப் பட்டுடுத்தி, தங்கக் குதிரை வாகனத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காண வைகையாற்றில் இறங்கினார்.








