நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

வைகை ஆற்றில் மூழ்கி 13 வயது இளைஞர் சாவு

மதுரை ஆரப்பாளையத்தைச் சேர்ந்த பி. பிரசாத் நேற்று மாலை வைகை ஆற்றில் குளிக்கச் சென்றார். அப்போது எதிர்பாரதவிதமாக ஆற்றில் மூழ்கினார்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 7:30 am

PTI

மதுரை ஆரப்பாளையத்தைச் சேர்ந்த பி. பிரசாத் நேற்று மாலை வைகை ஆற்றில் குளிக்கச் சென்றார். அப்போது எதிர்பாரதவிதமாக ஆற்றில் மூழ்கினார்.

பிரசாத்தை காணவில்லை என அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இந்நிலையில் பிரசாத்தின் உடல் இன்று அருள்தாசபுரம் பகுதியில் மிதந்தது. போலீஸார் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.