இலங்கையால் கைது செய்யப்பட்ட நாகப்பட்டிணம் மீனவர்களின் காவல் நீட்டிப்பு
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நாகப்பட்டிணத்தைச் சேர்ந்த ஒன்பது மீனவர்களின் காவலை நவம்பர் 20 ஆம் தேதி வரை நீட்டித்து இலங்கை பருத்தித்துறை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.










