தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

சட்ட விரோதச் செயல்களில் ஈடுபட்ட தலைமைக் காவலர் பணியிடை நீக்கம்

திருவாரூர் தாலுகா காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வருபவர் முருகானந்தம். இவர் காவல் நிலையத்துக்கு பணிக்கு முறையாக வராமலும், குடிபோதை யில் காவல்துறையின்

Updated On :25 பிப்ரவரி 2015, 11:22 am

திருவாரூரில் சட்ட விரோதச் செயல்களில் ஈடுபட்ட தலைமைக் காவ லர் ஒருவர் தாற்காலி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

திருவாரூர் தாலுகா காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வருபவர் முருகானந்தம். இவர் காவல் நிலையத்துக்கு பணிக்கு முறையாக வராமலும், குடிபோதை யில் காவல்துறையின் நற்பெயரை கெடுக்கும் வகையில் அவ்வபோது சீருடை அணிந்து கொண்டு தன்னிச்சையாக வாகன தணிக்கையில் ஈடுபட்டு பணம் வசூலித்து வந்துள்ளார்.

தவிர மதுபானக் கடை மற்றும் பார்களில் மிரட்டி பணம் வசூலித்துள்ளார். கடைகள் மற்றும் இதர வியாபாரிகளிடம் காவல் உயர்அலுவலர் எனக்கூறி மிரட்டி பணம் வாங்குவது போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த பிப்.18-ம் தேதி குடவாசல் காப்பனமங்கலம் கஜேந்திரன் என்பவரின் மீன்கடைக்குச் சென்று குடவாசல் காவலர் என அறிமுகம் செய்து கொண்டு அவரிடம் பண ம் கேட்டு மிரட்டியுள்ளார். முருகானந்ததின் மீதான புகார் மாவட்ட காவல் கண்காணிப்பாள ர் த. ஜெயச்சந்திரனின் கவனத்துக்கு சென்றுள்ளது. இதையடுத்து எஸ்.பி. ஜெயச்சந்திரன், தலைமைக் காவலர் முருகானந்தத்தை செவ்வாய்க் கிழமை தாற்காலிகப் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.