தாமிரவருணி கரையோரக் குடியிருப்புகள்!கட்டுமானத் தொழில்நுட்பத்துக்கு சான்று
திருநெல்வேலி மாநகரில் தாமிரவருணி கரையோரம் அமைந்துள்ள குடியிருப்புகள், வெள்ளப் பெருக்கை எதிர்கொள்ளும் வகையில் உயரமாகக் கட்டப்பட்டு அக்கால கட்டுமானத் தொழில்நுட்பத்துக்குச் சான்றாகக் காட்சியளிக்கின்றன.










