திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 140 அடியாக உயர்வு: மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தல்

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 140 அடியாக உயர்ந்துள்ளது.

News image
Updated On :9 ஜனவரி 2024, 7:42 am

கோ.ராஜன்

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 140 அடியாக உயர்ந்துள்ளது.

திங்கட்கிழமை பெய்த கனமழை காரணமாக பல்வேறு அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 140 அடியாக உயர்ந்துள்ளது. இதனால்,

கேரளப் பகுதியில் முதல் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வண்டிப்பெரியார், வல்லக்கடவு, சப்பாத்து, உப்புத்தரா, ஐய்யப்பன்கோயில் கரையோர பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.