இலங்கை சிறையிலிருந்து விடுதலையான தமிழக, புதுவை 40 மீனவர்கள் காரைக்கால் திரும்பினர்
எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட காரைக்கால், நாகப்பட்டினம்,, ராமேசுவரத்தை சேர்ந்த மீனவர்கள் 40 பேர் புதன்கிழமை காரைக்கால் துறைமுகம் வந்துசேர்ந்தனர்.










