திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா: பக்தர்கள் எதிர்பார்க்கும் வசதிகள் என்ன?
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இம்மாதம் 24-ஆம் தேதி தொடங்கவுள்ள கந்தசஷ்டி விழாவுக்கு வரும் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை முழுமையாக நிறைவு செய்யவேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.








