மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

மதுப்பழக்கத்தை மறக்க முடியாமல் லாரி ஓட்டுநர் தீக்குளித்து சாவு

கரூர் அருகே மதுப்பழக்கத்தை மறக்க முடியாத லாரி ஓட்டுநர் வெள்ளிக்கிழமை தீக்குளித்து பரிதாபமாக இறந்தார்.

Updated On :31 மே 2014, 2:13 pm

கரூர் அருகே மதுப்பழக்கத்தை மறக்க முடியாத லாரி ஓட்டுநர் வெள்ளிக்கிழமை தீக்குளித்து பரிதாபமாக இறந்தார்.

கரூர் அருகேயுள்ள அப்பிபாளையம் குடித்தெருவைச் சேர்ந்தவர் மருதமுத்து (50). லாரி ஓட்டுநர். குடிப்பழக்கத்திற்கு அடிமையான, இவரால் மதுகுடிக்கும் பழக்கத்தை மறக்க முடியவில்லை. இதன் காரணமாக வெள்ளிக்கிழமை வீட்டில் உடலில் மண்ணெண்ணையை

ஊற்றி தீ வைத்துக்கொண்டார். உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து பசுபதிபாளையம் போலீஸில் அவரது மனைவி புனிதாவாசுகி (40) அளித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.