காடானது விளைநிலங்கள்: வாழ்வாதாரத்தை இழந்து பரிதவிக்கும் விவசாயிகள்
கடலூர் மாவட்டத்தில், வறட்சி பாதிப்பு குறித்து ஆய்வு நடத்த வராமல் மத்திய நிபுணர் குழுவும் புறக்கணித்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நிவாரணம் கிடைக்குமா? என்ற ஏக்கத்தில் கண்ணீர் வடிக்கின்றனர்.










